Wanted-ஆக வாங்கிய வம்பு..பழிதீர்க்க ரத்தக்கறையை பார்த்த கொடூரம்..செவ்வாய் கிரகத்து இளைஞரை தூக்கிய

x

சோளிங்கர் பகுதியை சேர்ந்த சுகுமாறன் என்ற இளைஞர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் கஞ்சா போதையில் இருந்த சுகுமாறன், அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுடன் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் எழுந்த முன்விரோதம் காரணமாக, வீட்டில் இருந்த நிஷாந்த்தை, கத்தியால் முதுகில் குத்திவிட்டு சுகுமாறன் தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நிஷாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகுமாறனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்