பறந்து வந்த கார்.. பட்டென திரும்பிய லாரி.. ஒரே நொடி.. பெரிய சத்தம்.. அதிர்ந்த ரோடு

x

பறந்து வந்த கார்.. பட்டென திரும்பிய லாரி.. ஒரே நொடி.. பெரிய சத்தம்.. அதிர்ந்த ரோடு - கோவையை உலுக்கிய சம்பவம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே, சாலையில் திடீரென திரும்பிய சரக்கு லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், தந்தை-மகன் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மீனாட்சிபுரத்தை சேர்ந்த மோஹித், தனது தந்தை மற்றும் தாயுடன் பெங்களூரு சென்றுவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கார் கிணத்துகடவை கடந்து போது, முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதால் அதன் மீது கார் மோதியது. இதில் இரு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில், தந்தை -மகன் இருவரும் பலியாகினர்.


Next Story

மேலும் செய்திகள்