தென்மாவட்டங்களை கலங்கடித்த வெள்ளம்.. பட்டதாரி பெண்ணின் கோரிக்கை வீடியோ

x
  • பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை மாற்றி வைக்க வேண்டும் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  • தென் மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • வீடுகளில் தேங்கிய மழைநீர் வடியாத நிலையில், புத்தகங்கள் எல்லாம் சேதமாகியுள்ளதாக தெரிவித்துள்ள தேர்வர்கள், ஜனவரி 7ஆம் தேதியில் தேர்வு நடத்தும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, வேறு மாத‌த்தில் தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்