கல்குவாரி குட்டையில் விழுந்த நாய் - கொட்டும் மழையிலும் களத்தில் இறங்கிய வீரர்கள்

x

சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வளர்த்து வந்த நாய், முவரசம்பட்டு கல்குவாரி குட்டையில் விழுந்து தத்தளித்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மழையை பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் போராடி நாயை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்