கேக்கில் காத்திருந்த 'நோய்'.. பேக்கரி முழுதும் விஷம் - உஷார் மக்களே

x

முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் இசக்கி ராஜா என்பவர் 450 ரூபாய்க்கு கேக்குகளை வாங்கிச் சென்றுள்ளார்... வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது கேக்குகள் கெட்டுப் போய் இருந்துள்ளன... இசக்கி ராஜா தனது நண்பர்களுடன் அந்த பேக்கரியை முற்றுகையிட்டு முறையிட்டுள்ளார்... மேலும், உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கும் புகாரளிக்கப்பட்டது... அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது கெட்டுப்போன 9 கிலோ கேக்குகள், இரண்டரை லிட்டர் மில்க் ஷேக், 5 லிட்டர் நெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பேக்கரியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விற்பனையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்