தாம்பரத்தில் நெருப்பை கக்கிய சிலிண்டர்.. உயிரை பணயம் வைத்த போலீசார் - ரத்தத்தை உறைய விடும் காட்சிகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பானது. டீக்கடையை மூடிவிட்டு சிலிண்டரை வெளியே கொண்டுவந்த கடைக்காரர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிலிண்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்