முதியவரை முட்டி தூக்கிய மாடு - "இனி கடுமையான தண்டனை" - அதிரடி காட்டிய ராதாகிருஷ்ணன்

x

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டித் தள்ளிய நிலையில், சம்பவ இடத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தலைமை செய்தியாளர் ராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்