கேள்வி கேட்ட ஆட்சியர்... பரபரப்பில் மூழ்கிய அதிகாரிகள் | Karaikal | District Collector

x

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காரைக்கால் ஆட்சியர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், அனைத்து துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர், துறை ரீதியான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, அவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் திடீரென நடத்திய ஆலோசனை கூட்டத்தால், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்