வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மாட்டின் உடல் ..5 நாட்களாகியும் உடல் அகற்றப்படாததால் துர்நாற்றம்

x
  • நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மாட்டின் உடல், 5 நாட்களாகியும் அகற்றப்படாததால் துர்நாற்றம் அடிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
  • மாட்டின் உடல் சிதைந்து புழுக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள மக்கள், உடனடியாக மாட்டின் உடலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்