மின்னல் வேகத்தில் வந்த பைக் ரைடர்..! முந்த நினைத்து லாரி டயரில் சிக்கிய நபர்.. பதறவைக்கும் சிசிடிவி

x
  • உசிலம்பட்டி அருகே கட்டட தொழிலாளி மீது லாரி ஏறியதில் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், கொக்குடையான்பட்டி அருகே அய்யப்பன் என்ற கட்டட தொழிலாளி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது, தனக்கு முன்னே சென்ற லாரியை முந்த முயற்சித்த போது, எதிரே கார் வந்ததால், திடீரென அவர் வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.
  • இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் லாரி ஏறியது. விபத்தில் அவர் தலைக்கவசம் அணிந்திருந்த போதும், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்