ரத்தம் தெறிக்க தெறிக்க அடித்துக்கொண்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள்.. அதிரவைக்கும் CCTV காட்சிகள்..

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதிக் கொண்டதில், மாணவர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்