குமரி வாசிகளுக்கு குட் நியூஸ்! - சென்னை டூ க.குமரி பறக்க போகும் வந்தே பாரத்

x

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை, மார்ச் இறுதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க வியாழக்கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்