சுற்றுலா பயணிகளை குறிவைத்த `மோசடி Gang' - தொக்காக தூக்கிய போலீஸ்

x

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளிடம் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த அணில் அஜ‌ய் மேக்சா, சுருதி, சாவாஜ், ஒசாமா, ராகுல்சா, சிவா மற்றும் தீபிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்