மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்த ஓபிஎஸ்... அந்த ஒரு கேள்விக்கு புன்னகைதான் பதில்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு பிரதமர் மோடியின் பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். அதிமுக கொடி, லெட்டர் பேட், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் சிரித்தபடி பதலளிக்காமல் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்