குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து குதறிய வெறிநாய் - ராசிபுரம் அருகே பரபரப்பு

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, வெறிநாய் கடித்து 2 குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற 2 குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என உட்பட 15 நபர்களை வெறி நாய் கடித்துள்ளது. பின்னர் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாயை அடித்து துரத்திவிட்டு படுகாயம் அடைந்தவர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்