JUSTIN || இரவு நேரங்களில் மயிலாடுதுறை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
- மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்கு மதுரையில் இருந்து மூன்று ராட்சத கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
- மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை/சிறுத்தையை பிடிக்க மூன்று ராட்சத கூண்டுகள் வரவழைப்பு
- வலைகள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன
- இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை/
Next Story