6 பேர் மாயம்? - ஈஷா யோகா மையம் விளக்கம்

x

தங்கள் யோகா மையத்திலிருந்து 6 பேர் மாயம் என்று பகிரப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது என்று ஈஷா யோகா மையம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது... "கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், 6 பேர் மாயம் என பகிரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்