பள்ளி மாணவர்மீது ஆசிரியர் கொடூர தாக்குதல் - உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

திருச்சி காஜாமாலையை சேர்ந்த பால் வியாபாரி இக்பால், உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், தனது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறி, ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் மூளை பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மகன் மருத்துவ செலவுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளரை எதிர்மனுதாரராக இணைத்து, சம்பவம் குறித்து பள்ளியின் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்....


Next Story

மேலும் செய்திகள்