CSK ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்.. போலீசார் வேட்டையில் சிக்கிய 5 இளைஞர்கள்

x

17 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியதை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க சென்னை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி போலீசார், அங்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த ஐந்து இளைஞர்களை கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் 31 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்