``வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மறைக்க நேற்று சிஏஏ கொண்டு வந்துள்ளது பாஜக''- தமிழ்நாடு காங்.தலைவர் பரபரப்பு பேட்டி

x

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக ஒன்றிய அரசு, சிஏஏ சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்