`சிக்கன் பக்கோடா' கிடைக்காத விரக்தி.. குடிமகன் செய்த பரபரப்பு சம்பவம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த மாஸ்டர்

x

சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே குடிபோதையில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறில் ஈடுபட்டு பக்கோடா மாஸ்டரை கத்தியால் கழுத்தை வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்துக் கொண்டிருந்த பக்கோடா மாஸ்டரை ட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்