அசுர வேகத்தில் மோதி அப்படியே தலைகுப்புற கவிழ்ந்த பஸ்... பல்லடத்தில் பெரும் பதற்றம்

x

கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் வழியே சென்றபோது, சாலையின் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 36 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்