பண்ணை வீட்டில் பணம் பதுக்கலா? - வாசலிலே காத்திருந்த IT அதிகாரிகள்.. திமுக புள்ளி வந்ததும் அதிரடி ஆரம்பம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வருமான வரித்துறையினர் சோதனை/பண்ணை வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை/திமுக நிர்வாகி பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை/பத்மநாபன் வரும் வரை அரை மணி நேரம் காத்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள்/வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்