#BREAKING || குற்றால அருவியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - கதறிய பெற்றோர்.. அதிர்ச்சி காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு/குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன்/தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சிறுவனை சடலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்/பிரேத பரிசோதனைக்காக உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு/மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு//குற்றாலம், தென்காசி/4/வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு


Next Story

மேலும் செய்திகள்