கம கமவென மணம்வீசும் கரி விருந்து 50 ஆடு.. 800 கோழி.. ஊரே ஒன்னு சேர்ந்த சமபந்தி

x

வடக்குநாவினிபட்டி - சத்தியபுரம் நான்கு வழிச்சாலை எதிரே, இலந்தைமரத்தடியில் வீற்றிருக்கும் முத்துபிள்ளையம்மன் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு 50 ஆட்டுகிடாய்கள், 800 சேவல்களை பக்தர்கள் பலிகொடுத்தனர்.இதையடுத்து அங்குள்ள தோட்டத்துக்குள் வைத்து கறி உணவு சமைக்கப்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. பொதுமக்கள் முண்டியடித்துகொண்டு அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தி சென்றனர். .


Next Story

மேலும் செய்திகள்