"இன்று ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும்" - வெளியான அறிவிப்பு

x

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். இதனைமுன்னிட்டு இன்று, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு, அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டுமெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்