பெற்றோரிடம் புகார் தெரிவித்த ஆசிரியர்-ஆத்திரத்தில் வாத்தியாரை நயப்புடைத்த மாணவன்-சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியரை சரமாரியாக

தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு

மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு

வகுப்பு ஆசிரியராக உள்ள சேகர் என்பவர் , ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திற்கு சரியாக வராமல் 2 மாதிரி தேர்வில் தேர்ச்சி பெறாதது குறித்து பெற்றோரிடமும், தலைமை ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவன் .ஆசிரியர் சேகரை சரமாரியாக தாக்கியதில் மூக்குடைந்து காயமடைந்தார். அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்