அறிவிக்கப்பட்ட தேதி... பள்ளி மாணவர்களுக்கு வந்த முக்கிய தகவல்

x

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 6-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில், 86 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 10 நாட்கள் நடைபெற இருப்பதால், ஏற்கனவே அறிவித்தபடி மே 6-ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்