கொடைக்கானலில் மண் சரிவு.. சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலைத் துறை.. | Kodaikanal | Tamil Nadu

x

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக் கூடிய அப்சர்வேட்டரி பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் வ‌ரை சுற்றி, மாற்று சாலையில் செல்கின்றன. தற்போது இந்த மண் சரிவினை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் கொண்டு அகற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்