தமிழக மீனவர்கள் 15 பேர் கைது - வெளியான அதிர்ச்சி தகவல்

x

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டியதாக கூறி 15 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தது. கைதான மீனவர்கள், விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 15 மீனவர்களும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்