தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா?

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 55 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்