தமிழகம் முழுவதும் களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா - அலை கடலென திரண்ட பக்தர்கள்

x

சென்னை திருவல்லிக்கேணி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பால்குடம், அலகு குத்தி, காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்