ரத்தத்தில் கலந்த தமிழ்ப்பற்று..தஞ்சை தம்பதி செய்த காரியம்..வெளியான வைரல் வீடியோ

x

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூரில் தமிழ் எழுத்து வடிவில் முறுக்கு செய்த தம்பதியின் செயல் கவனம் பெற்றுள்ளது. நாஞ்சிக்கோட்டை சாலையில் வசித்து வரும் சதிஷ்குமார் உஷா தம்பதி, தமிழ் பற்று காரணமாக உயிர் எழுத்து வடிவங்களில் முறுக்கு செய்து குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகள் பற்றி விளக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்