ஓம் முருகா...ஓம் முருகா... கோஷம்... கேட்ட அடுத்த நொடி கழண்டு விழுந்த அசுரன் தலை.. வதம் செய்த முருகன்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் சுவாமி கோவிலில், நரகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென சூரபத்மனின் தலை கழண்டு தனியாக விழுந்ததால், ஆகம விதிகளின்படி நடைபெறாமல் அவசர அவசரமாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்