திடீரென கேட்ட பயங்கர சத்தம்... 3 பேரின் உயிரை பறித்த `கும்மிருட்டு' - நெஞ்சை நொறுக்கும் சம்பவம்

x

நாமக்கல் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்து நிழற்கூடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், வனக்காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்