திடீரென வானை நோக்கி கக்கும் ஆறு.. மதுரை ஏர்போர்ட் அருகே பகீர் சம்பவம் - பயந்து செல்லும் வாகனங்கள்

x

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அயன் பாப்பாக்குடி கண்மாயில் இருந்து வெள்ளக்கல் மறுகால் வழியாக பாயும் நீர் நுரையாக பொங்கி பறக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்