திடீரென 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்.. பீதியில் மக்கள்

x

திருச்செந்தூரில் திடீரென100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, கடற்கரையின் ஒரு புறம் பள்ளமாகவும், மறுபுறம் மேடாகவும் காணப்பட்டது. மேலும், கடலில் உள்ள பாறை திட்டுக்கள், பாசிகள் வெளியே தெரிந்த நிலையில், சேதமடைந்த பாறைகளில் நின்று கொண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்


Next Story

மேலும் செய்திகள்