திடீரென அதிகரித்த வெள்ளம்.. நடுவே சிக்கிய பக்தர்கள்.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு

x

மார்கழி பிறப்பை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.. மலைப்பாதையில் ஊத்துப்பாறை, சங்கிலிப்பாறை பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. பாதையை கடக்க முடியாமல் சிக்கித் தவித்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பகுதியில் தங்க வைப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலை பாதையில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்