திடீரென பற்றிய `தீ'...நொடியில் கருகிய திருமண சீர் - திருச்சியில் அதிர்ச்சி

x

முசிறி அருகே திருமண அலங்கார பொருட்கள் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. அய்யம்பாளையத்தில் பாலமுருகன் என்பவரது திருமண அலங்கார பொருட்கள் குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் குடோனில் இருந்த ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்