ரன்னிங்கில் பற்றிய திடீர் தீ... மள மளவென எரிந்த கார்...நொடியில் தப்பிய 4 உயிர்கள்

x

ரன்னிங்கில் பற்றிய திடீர் தீ... மள மளவென எரிந்த கார்...நொடியில் தப்பிய 4 உயிர்கள்

இந்த சம்பவத்தில், சேலத்தைச் சேர்ந்த யுவராஜ், ஹரிஸ் உள்பட நான்கு பேர், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். திருவண்ணாமலைக்கு சென்ற போது, பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கார் முன்பகுதியில் புகை எழுந்தததாக தெரிகிறது. இதையறிந்த நான்கு பேரும், காரில் இருந்து கீழே இறங்கிய நிலையில், மளமளவென தீப்பற்றி கார் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்