அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பின் வெற்றி - சவுதி அரேபியாவுக்கு பறந்த 7 செவிலியர்கள்

x

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முலமாக சவுதி அரேபியாவில் செவிலியர்களாக பணியாற்ற 7 பேர் செல்கின்றனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பும் போலி ஏஜெண்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்