ஓடும் பேருந்தில் தொங்கிய மாணவன்.. ஒரே நொடியில் நிகழ்ந்த அந்த கொடூரம் - காதை கிழித்த கதறல் சத்தம்...

x

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில், பேருந்து படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவன் கீழே விழுந்து காயம் அடைந்தான். மாணவன் தற்போது, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். படியில் ஆபத்தான பயணம் செய்யக்கூடாது என போலீசார் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், விழிப்புணர்வு செய்தாலும், அது மாணவர்களின் காதில் விழுவதில்லை என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்