#JUSTIN || கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மாணவி தற்கொலை.. கடிதத்தால் சிக்கிய பேராசிரியர்

x

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை - பேராசிரியர் கைது//கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் ஒருவர் கைது/தற்கொலை கடிதத்தின் அடிப்படையில், பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது/தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பேராசிரியர் பரமசிவம் கைது


Next Story

மேலும் செய்திகள்