#BREAKING || புயல் எச்சரிக்கை.. 15 கலெக்டர்களுக்கு பறந்த முக்கிய கடிதம்

x

தமிழகத்தில் 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் கடிதம். சென்னை உட்பட 15 மாவட்ட ஆட்சியர்கள் புயல் குறித்தும் மழை நீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல். 14 கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யவும் கடிதம். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும், அதனை உறுதி செய்யவும் கடித்ததில் வலியுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்