கோயம்பேட்டில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. வரிசைகட்டி அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

x

சென்னை கோயம்பேடு மெட்ரோ பாலம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்