BREAKING || சிக்கி தவித்த மேலும் 100 பயணிகள் மீட்பு...கடைசி நேரத்தில் தகவல்...சிறப்பு ரயில் நிருத்தம்

x

மீதமுள்ள பயணிகள் வந்த பிறகு ரயில் புறப்படும்!

ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கி இருந்த பயணிகள் மீட்பு

முதற்கட்டமாக 6 பேருந்துகள் மூலம் சுமார் 350 பயணிகள் வாஞ்சி மணியாஞ்சி சந்திப்புக்கு வந்து ரயிலில் ஏறியுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக மீதமுள்ள பயணிகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் இருந்து வாஞ்சி மணியாஞ்சி சந்திப்பு நோக்கி வருகை.


Next Story

மேலும் செய்திகள்