முடிவுக்கு வந்த 2 நாள் தவிப்பு.. வீட்டை நோக்கி புறப்பட்ட பயணிகள்..
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்/வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை சென்னை வந்தடையும்////வாஞ்சி மணியாச்சி
Next Story