"மண்ணெண்ணெய் கூட அவ்ளோ ரேட்" - இலங்கையில் இருந்து வந்து தஞ்சமடைந்த அகதிகள்

x

இலங்கையில் இருந்து 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடலோர காவல் படை போலீசார் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் இல்லாததால் தமிழகத்திற்கு தஞ்சம் அடைய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்