"வரும் 19 ஆம் தேதி.." - இலங்கை மீனவர்கள் எடுத்த ஷாக் முடிவு

x

யாழ்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட, இலங்கை மீனவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதாக, இலங்கை மீனவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதை தடுக்க கோரி, யாழ்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பாக வரும் 19 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை மீனவர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்