திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் - அதிகாலையிலேயே மதுரையில் குவிந்த பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் - அதிகாலையிலேயே மதுரையில் குவிந்த பக்தர்கள்
x
  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்